தேர்தல் மேடையில் ஏறாமல் வெற்றி பெற்ற வேட்பாளர்!
சிறையிலே இருந்துகொண்டு, ஒரு தேர்தல் மேடை ஏறாமல், ஒரு வார்த்தை பேசாமல் பெற்ற வெற்றி தெளிவான ஒரு செய்தியை சொல்லி இருக்கிறது. அரசியல்வாதிகளுக்காக மக்கள் அல்ல. மக்களுக்காகவே அரசியல்வாதிகள். இவர் எப்போதோ செய்த மக்கள் சேவை இன்றும் மக்கள் மத்தியில் இவரை வாழ வைத்துள்ளது. 😊😊😊