முன்னாள் அமைச்சர் ராஜித கைது! எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்
சி.ஐ.டியில் சரணடைந்த நிலையில் இன்று மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.