Local

எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் முறையே 6 ரூபா மற்றும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது.

அதேவேளை, டீசலின் விலை 4 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading