கடற்படையிடம் சிக்கியது 114 கிலோ கேரளா கஞ்சா!

வனாத்தவில் – வெல்லமுந்தலம் துறைமுகப் பகுதியில், 114 கிலோராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

பெரியளவிலான மூன்று கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கேரளா கஞ்சா பொதிகளை, கடற்படையினர் வனாத்தவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிக்கிய கேரளா கஞ்சா தொடர்பில் சந்தேக நபர்பகள் எவரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை என்று பொலிஸார் மேலும் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *