பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தார் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வல்லிபுர ஆழ்வார் தேரேறி வந்து அருள் பாலித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *