போதைப்பொருள்

LocalNorth

யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஹெரோயினுடன் கைது! – மகனுக்கு தாயாரே வைத்தார் ஆப்பு

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில்

Read More
Local

வடக்கில் அத்தியாவசிய உணவுபோல் ஆகிவிட்டது கேரள கஞ்சா! – வடிவேல் ஆதங்கம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கேரள கஞ்சாவின் பாவனை அதிகரித்துவிட்டதாகவும், இருமாகாணங்களுக்கும் இது பெரும் சாபக்கேடாக அமைந்துள்ளது என்றும் வடிவேல் சுரேஸ் எம்.பி. தெரிவித்தார்.

Read More