World

பங்களாதேஷ் பிரதமர் நாட்டை விட்டு தப்பியோட்டம்!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வங்கதேசத்தில் மீண்டும் தீவிரமடைந்த போராட்டங்களில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறைக்கும், பிரதமர் ஷேக் ஹசினாவை பதவி விலகக் கோரி அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருவோருக்கும் இடையே மோதல் வெடித்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading