ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ரணில் அறிவிப்பு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.
காலியில் இடம்பெற்றுவரும் பொதுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
தாம் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தையும் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்