Local

இன்று 7 மாதங்களின் பின்னர் உம்ரா செய்ய அனுமதி!

சுமார் 7 மாதங்களின் பின்னர் இறையில்லம் புனித மக்காஹ்வில் உம்றா கடமைகளை நிறைவேற்ற இன்று(Oct-4)முதல் சவூதி நாட்டவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது!

புனித கடமையினை நிறைவேற்றுவதற்காக முதன் முதலாக வருகை தந்திருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட யாத்திரிகர்களின் காட்சிகளையே இங்கு காண்கின்றீர்கள்.

அடுத்த மாதம் (Nov-1) முதல் அனைத்து நாட்டவர்களுக்கும் கட்டுப்பட்டுகளுடன் புனித உம்ராஹ் கடமைகளை நிறைவேற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading