Local

ராஜபக்ச பதவியேற்றிருப்பது இந்திய அரசுக்கு எதிரானது – பழ.நெடுமாறன்

இலங்கை பிரதமராக  மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பது இந்திய அரசுக்கு எதிரானது என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

லங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை  பிரச்சனையில் சீனா மீண்டும் வெற்றி பெற்றுவிட்டதாகவும் இந்தியாவின் அணுகுமுறை தோல்வியை சந்தித்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading