அடைக்கலம் தேடி அலையும் கோட்டா! – மனைவியுடன் தாய்லாந்து பயணம்

இலங்கையில் மக்களின் மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டத்தால் நாட்டைவிட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று தனது மனைவியுடன் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தைச் சென்றடைந்தார்.

Read more