நீள்கிறது அரசியல் குழப்பம்! நள்ளிரவு கலைகிறது நாடாளுமன்றம்!!

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுநேரத்துக்கு முன்னர் கையொப்பமிட்டுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

Read more

“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிட்டுமா?” – நாமலிடம் சிறிதரன் நேரில் கேள்வி

“ உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல்தீர்வை வழங்க தயாரா? அதற்கான உத்தரவாதத்தை வழங்கமுடியுமா” – என்று நாமல் ராஜபக்ச எம்.பியிடம் நேற்று

Read more

சமல் ராஜபக்சவை முன்மொழிகிறார் சம்பந்தன்?

அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக, நீதியமைச்சர் தலதா அத்துகோரளவும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும் நியமிக்கப்படவுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

Read more