அரசுக்கு எதிராக சட்டி, முட்டியோடு வீதிக்கு இறங்கியது ஜே.வி.பி.!

எரிபொருள் விலைஉயர்வு, வரிச்சுமை அதிகரிப்பு உட்பட நல்லாட்சி அரசின் பொருளாதாரத் திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் போராட்டமொன்றை ஜே.வி.பி. நடத்தவுள்ளது.

Read more

’20’ ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு தேவை! – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக் கோரும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திலுள்ள சில சரத்துகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் என்று

Read more