மலையகத்தில் அடை மழை! மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு!!

மலையகத்தில் பல பகுதிகளிலும் அடைமழைபெய்துவருவதால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. இந்நிலையில், மேல் கொத்மல நீர்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Read more