போராட்டக்காரரின் கோரிக்கையும் எக்காளமிடும் ராஜபக்சக்களும்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையில், இலங்கையின் அரசியல் களமும், போராட்டக் களமும் மீண்டும் சூடுபிடித்துள்ளன. நாடு திரும்பியுள்ள கோட்டாபயவை உடனடியாகக் கைதுசெய்ய

Read more