சிவசக்தியிடம் 500 கோடி ரூபா கோரி சரவணபவன் எம்.பி. மானநஷ்ட வழக்கு!

மஹிந்த அரசுடன் இணைவதற்குப் பதிலாக அமைச்சுப் பதவியையும் பணத்தையும் கோரியதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

Read more