ஏழு வருடங்களாக மாமாவால் வன்புணர்ந்து சீரழிக்கப்பட்ட சிறுமியை மீட்டது பொலிஸ்!

மாமாவால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த 14 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் எனப் பதுளை பொலிஸார் தெரிவித்தனர். தந்தை உயிரிழந்ததையடுத்து தாய் வௌிநாடு சென்றதனால்

Read more