தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம்! – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more