மட்டக்களப்பில் புதையல் தோண்ட முற்பட்ட 12 பேர் வசமாக சிக்கினர்!

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, நீர்கொழும்பு, சிலாபம், அலாவத்தை, அக்குறனை போன்ற பிரதேசங்களைச்

Read more