இவ்வருடம் 220 இலங்கைப் பணியாளர்கள் வௌிநாடுகளில் மரணம்! அவர்களுள் 31 பேர் தற்கொலை!! – வெளிவந்தது அதிர்ச்சித் தகவல்

வெளிநாடுகளில் இவ்வருடம் இதுவரையான காலப் பகுதியில் இலங்கைப் பணியாளர்கள் 220 பேர் வரையில் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது. அதில் 52

Read more