ரணிலா? மஹிந்தவா? மலையக மக்கள் முன்னணிக்குள் பெரும் குழப்பம்! – புது அணி உதயமாகும் சாத்தியம்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரான வே.இராதாகிருஸ்ணனும், அரவிந்தகுமார் எம்.பியும் மஹிந்தவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதால் முன்னணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சியின் மத்தியகுழுவுக்கும், அரசியல் உயர்பீடத்துக்கும் அறிவிக்காமல்,

Read more