அரசியல் குழப்பத்தால் ‘இராஜதந்திர அடி’ – பன்நாட்டு நிகழ்வுகளில் அமைச்சர்களுக்குப் பதிலாக வெளிவிவகாரச் செயலரே பங்கேற்பு!!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதிலாக, வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில், வெளிவிவகாரச் செயலரே, இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார்.

Read more