வெளிநாட்டவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
நாட்டின் இருவேறு பகுதிகளில் வெளிநாட்டவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வென்னப்புவ மற்றும் மாத்தறை ஆகிய இரு வேறு பகுதிகளில் இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Read more