உயிர்த்தோழனை வாளால் வெட்டிச்சாய்த்த சகா!

வெலிபென்ன, லிஹினியாவ பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நெருங்கிய நண்பர்களான இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார்

Read more

பல்வேறு விபத்துகளில் 5 பேர் பரிதாப மரணம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். ஹொரண, வெலிபென்ன, மினுவங்கொட, வீரபுகெதர மற்றும் முத்ததெட்டுகல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற

Read more