இரு குடும்பஸ்தர்கள் வெட்டிப் படுகொலை!

செவணகல, துங்கமயாய பிரதேசத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் குடும்பஸ்தர்கள் இருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பயிர்

Read more

பிள்ளைகள் கண்முன் மனைவியை வெட்டிக் கொலைசெய்த கணவன்!

முல்லைத்தீவு, உடையார்கட்டு, மூங்கிலாறு வடக்குப் பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய காந்தரூபி என்ற பெண்ணே இவ்வாறு

Read more

கணவனைக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த மனைவி!

கொட்டாவ , பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் அவரது மனையினால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் குறித்த நபருக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தச்

Read more

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக்கொலை!

கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (வயது

Read more

சொந்த அண்ணனைக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த தம்பி!

ஊருபொக்க, ஹீகொட பகுதியில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை 7.30 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்

Read more

காதல் பிரச்சினையால் உயர்தர மாணவன் வெட்டிப் படுகொலை!

மாத்தறை – எலவெல்ல வீதியிலுள்ள தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் 19 வயதான மாணவன் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காதல் பிரச்சினையால் தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு

Read more