கொழும்பு வெடிகுண்டுத் தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரனும் பலி!

கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவரும் பலியாகியுள்ளார். பங்களாதேஷின் பிரதமரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக்

Read more

குண்டுத் தாக்குலில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்

Read more