ஒன்றரை வயதுக் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்த தாய்! – ஓட்டமாவடியில் கொடூரம்

ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்தார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில், 38 வயதுடைய தாயொருவரைக் கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more