இன்று வெள்ளிக்கிழமை! இரணைமடு குளத்தின் வான்கதவை திறந்தார் மைத்தரி – பதவியிழந்த அமைச்சர்களும் படையெடுப்பு!!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன், புனரமைப்புச் செய்யப்பட்ட கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான்கதவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.
Read more