இன்று வெள்ளிக்கிழமை! இரணைமடு குளத்தின் வான்கதவை திறந்தார் மைத்தரி – பதவியிழந்த அமைச்சர்களும் படையெடுப்பு!!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன், புனரமைப்புச் செய்யப்பட்ட கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான்கதவை ஜனாதிபதி   மைத்திரிபால  சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

Read more

மலையகத்தில் அடை மழை! மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு!!

மலையகத்தில் பல பகுதிகளிலும் அடைமழைபெய்துவருவதால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. இந்நிலையில், மேல் கொத்மல நீர்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Read more