இன்று வெள்ளிக்கிழமை – வான்கதவுகளை திறக்கிறார் மைத்திரி!

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்  இன்று திறக்கப்படவுள்ளன.

Read more