நானும் ஒரு தாய்தான்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனை தெரியும்!! – சந்திரிகா அம்மையார் தெரிவிப்பு

“நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது ஆட்சியிலுள்ள அரசின் கடமை.”

Read more