அலையில் சிக்குண்டு மீனவர் ஒருவர் மரணம்! – வடமராட்சி கிழக்கில் துயரம்

யாழ். வடமராட்சி கிழக்கில் கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு,

Read more