முன்னாள் கணவரின் மனைவியை பேஸ்புக்கில் விமர்சித்த பெண்ணுக்கு சிறை!

தனது முன்னாள் கணவரின் மனைவியை குதிரை என்று பேஸ்புக்கில் திட்டியதற்காக பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு வருட சிறை தண்டனையை எதிர்கொள்கிறார்.

Read more

சர்வதேசத்தின் தலையீடு இலங்கைக்கு வேண்டாம்! – லண்டனில் தெரிவித்தார் பிரதமர் ரணில்

போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறைகளில் சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார்.

Read more