தடம்புரண்டது யாழ். – கொழும்பு ரயில்; மயிரிழையில் தப்பினார்கள் பயணிகள்

புத்தாண்டு தினமான நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டது. ரயில் தடம்புரண்டமையால் வடக்கு மார்க்க ரயில் சேவைகள் நேற்றுப் பாதிக்கப்பட்டன. அனுராதபுரம்

Read more

ரயிலுடன் மோதியது மோ.சைக்கிள்! இருவர் உடல் சிதறிப் பரிதாபப் பலி!!

ஜா – எல, டுதெல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Read more