வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் அலரி மாளிகையில் ரணில் அவசர சந்திப்பு!

வெளிநாட்டு இராஜதந்திரிகளை இன்று மாலை அலரி மாளிகைக்கு அழைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அவர்களுடன் முக்கிய பேச்சு நடத்தி வருகின்றார்.

Read more