இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்! – சட்டமா அதிபர் திணைக்களம் மீது யாழ்.நீதிமன்று அதிருப்தி

யாழ். அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் தொடர்பான ஆள்கொணர்வு மனுவை இழுத்தடிக்க சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கின்றதா? என்று கேள்வி எழுப்பிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்,

Read more