மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்துக் கொன்ற கும்பல்! – யாழ்ப்பாணத்தில் கொடூரம்

மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்கக் கொலைசெய்த கொடூரச் சம்பவம் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு

Read more