மூவின மக்களுக்கும் மைத்திரி துரோகமிழைப்பு! – விஜயகலா குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள மூவின மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகமிழைத்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் மீண்டும்

Read more