ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவம் – கூட்டமைப்பு கடும் சொற்போர்!

வடக்கு – கிழக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்த 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன என்றும், இனிமேல் எஞ்சியுள்ள சிறு பிரச்சினைகளைக் கீழ் மட்டத்தில் முடித்துக் கொள்ளலாம் என்றும்

Read more