மீன்பிடித்தோர் மின்னல் தாக்குதலுக்கு இலக்கு! – ஒருவர் பலி; மற்றொருவர் கவலைக்கிடம்

மெதிரிகிரிய, கவுடுல்ல குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நால்வர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஹிங்குரான்கொட பகுதியை சேர்ந்த

Read more