குறுக்கு வழி அதிகாரப் பகிர்வு நிலையான சமாதானத்தை தராது – நாமல் எம்.பி. விளக்கம்

முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத்திருத்தத்தில் கோட்டை விட்டதுபோல் அரசியலமைப்பிலும்கோட்டை விட்டுவிடக்கூடாது என கூட்டு எதிரணி எம்.பியான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Read more