அங்கொட சந்தியில் பயங்கரம்! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

கொழும்பு – அவிசாவளை பழைய வீதியின் முல்லேரியா – அங்கொட சந்தியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read more