சஹ்ரான் குழுவினரே வவுணதீவில் 2 பொலிஸாரை சுட்டுக்கொன்றனர்! – விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் வழிநடத்தலில் இயங்கும் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி இலங்கையில் முதலாவது தாக்குதலை நடத்தியுள்ளது

Read more