வீரமறவர்களை நினைவேந்த ஒன்றுதிரண்ட தமிழ் உறவுகள்! கொழுந்துவிட்டெரிந்தன ஈகச்சுடர்கள்!! கண்ணீரால் நனைந்தன கல்லறைகள்!!!

தாயக விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த வீரமறவர்களுக்கு – உயிர்க் கொடையாளர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்றுத் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் பேரெழுச்சியுடன்

Read more

தடைகளைத் தகர்த்து மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவுகூருவார்கள்! – சம்பந்தன் நம்பிக்கை

“கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில், ஆட்சியாளர்களால் பல்வேறு அழுத்தங்கள் – நெருக்குதல்கள் – அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து

Read more

மாவீரர் நாளை முன்னிட்டு வடக்கில் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த மாதம் மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையிலேயே பொலிஸ்

Read more