மஹிந்த அரசுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு! – மஹிந்தவும் முன்னாள் அமைச்சர்களும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராவர்

மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 முன்னாள்

Read more

ரூ. 1 இலட்சத்து 80 ஆயிரம் கோடி பெறுமதியான கேள்விப் பத்திரம் அவசர அவசரமாகக் கோரல்! – மஹிந்த அரசின் அதிர்ச்சி நடவடிக்கை அம்பலம்

இலங்கையின் வரலாற்றில் சர்வதேச ரீதியில் மிகப் பெரிய தனி அரச கேள்விப் பத்திரக் கோரல் ஒன்றை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு பதவியேற்ற கையோடு

Read more

அழுத்தங்களைக் கண்டு பீதியடையவில்லை அரசு! – மஹிந்த அணி எம்.பி. பந்துல கூறுகின்றார்

“மஹிந்த அரசுக்குக் கடன் வழங்க வேண்டாமென்று சிலர் சர்வதேச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான கூற்றுக்களைக் கண்டு அரசு பீதியடையவில்லை.” – இவ்வாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன

Read more