அரசியல் நெருக்கடிக்கு உடன் தீர்வு காணுங்கள்! – மைத்திரியிடம் ஐ.நாவின் அதிகாரி மரி யமஷிட்டா நேரில் வலியுறுத்து
கொழும்பு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
Read more