அரசியல் நெருக்கடிக்கு உடன் தீர்வு காணுங்கள்! – மைத்திரியிடம் ஐ.நாவின் அதிகாரி மரி யமஷிட்டா நேரில் வலியுறுத்து

கொழும்பு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

Read more

இலங்கையில் நேரில் களமிறங்கியது ஐ.நா.! கூட்டமைப்புடன் மரி யமஷிட்டா முக்கிய பேச்சு!! – கொழும்பு அரசியலில் பரபரப்பு

இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர்

Read more