மன்னார் மனிதப் புதைகுழியில் மேலும் பல சடலங்கள்! – 30 வீதமான அகழ்வுப் பணியே நிறைவு

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியே தோண்டப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

Read more

மன்னார் மனிதப்புதைகுழியின் மர்மம் நீடிப்பு – மீண்டும் அகழ்வுப் பணி ஆரம்பம்!

மன்னார் மனிதப்புதைகுழியில் இன்று (01) முதல் மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன என்று களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

Read more