160 இற்கும் மேற்பட்டோர் பலி; 500 பேர் படுகாயம்!! – பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது இலங்கை

இலங்கையில் இன்று 6 இடங்களில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களில் 160 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அத்துடன், 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

Read more