அரசமைப்பைத் தமிழர்கள் இனி நம்பிப் பலனில்லை! – அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் என்கிறார் சத்தியலிங்கம்
இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கையில் அரசமைப்பை நம்பிப் பலனில்லை எனத் தோன்றுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். நேற்றுச் சனிக்கிழமை வவுனியாவில்
Read more