பொறி வெடியில் சிக்கி ஒருவர் பரிதாபச் சாவு! – வவுனிக்குளத்தில் சோகம்

முல்லைத்தீவு, வவுனிக்குளத்தில் ஒருவர் பொறி வெடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற அவர் மானுக்காக வைக்கப்பட்டிருந்த பொறி வெடியில் அகப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அம்பாள்புரத்தைச் சேர்ந்த

Read more