பேலியகொடையில் மனிதத் தலை: தொடர்கிறது பொலிஸ் விசாரணை!

பேலியகொடைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுகெமுனு வீதியில் உள்ள தொழிற்சாலையொன்றின் வளாகத்திலிருந்து மனிதத் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசரப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தத் தலை நேற்று மீட்கப்பட்டுள்ளது.

Read more